அரையிறுதிக்கு முன்னேறுமா இங்கிலாந்து? 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை
Loading… அதிரடியாக விளையாடிய நிசங்கா 45 பந்தில் 67 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் குரூப்1-ல் இன்று நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிசங்கா – குசல் மெண்டிஸ் களமிறங்கினர். பவர் பிளேயில் இந்த … Continue reading அரையிறுதிக்கு முன்னேறுமா இங்கிலாந்து? 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed